இலங்கைசெய்திகள்

9 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் நீர்வெட்டு!!

water cut

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கழிவு நீர் முகாமைத்துவ மேம்படுத்தல் திட்டத்தின் செயற்பாடுகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படிஇ கொழும்பு 09 10 11 12 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button