செய்திகள்தொழில்நுட்பம்

வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!!

Phone bill

இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை தொலைபேசி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசிக் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிட உள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button