Breaking Newsஇந்தியாசெய்திகள்

சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!

Results

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாகவும்  நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால்  பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button