இலங்கைசெய்திகள்

புதிய அரசியல் கட்சி உதயமானது!!

New political party

இளைஞர்களை அதிகமாக உள்ளடக்கிய புதிய அரசியல் கட்சி ஒன்று உதயமாகியுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு இளைஞர்களை உள்ளடக்கி இராசையா விக்டர்ராஜ் தலைமையில் “அகில இலங்கை இளைஞர் முன்னணி” என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திரமான நிபந்தனைகளுடன் தோற்றம் பெற்றுள்ள இக்கட்சியின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் போக்கிற்கு பங்காற்றும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button