இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் – ஊடகவியலாளருக்கு மிரட்டல்!!

mullaiteevu

முல்லைத்தீவு, வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதன்போது

கடற்படையினரின் காணி அபகரிப்பை அம்பலப்படுத்தச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் குமணனை பொலீசாரும் கடற்படையினரும் சூழ்ந்துகொண்டு மிரட்டியுள்ளனர். நாட்டில் ஊடகச் சுதந்திரத்தை ஏனைய பாகங்களோடு ஒப்பிடும்போது, வடக்கு கிழக்கில் மிகுந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் பெறவேண்டியிருக்கிறது.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button