இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

holodays

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விடுமுறைக் காலத்தைக் குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் பாடசாலைகளில் டிசம்பர் 2ஆம் திகதி முடிவடையும்.

அதேவேளை மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மேலும் டிசம்பர் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜனவரி 10ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button