இலங்கைசெய்திகள்

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

help

புலம்பெயர்ந்து சுவிஸில் வாழும் சகோதரனான யாழ்வாணன் அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு – மயில்வாகனபுரம் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.

புலம்பெயர் உறவுகளின் கொடை உள்ளமே பல தாயகவாழ் குடும்பங்களின் வாழ்வாதரம் மற்றும் கல்வித்தேவை என்பவற்றிற்கு பேருதவியாக அமைகின்றது. இவரது அகவைநாளில் செய்த இ.ந் நற்காரியத்திற்காக பாடசாலை சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button