செய்திகள்புலச்செய்திகள்

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

help

புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சகோதரிகள், காலஞ்சென்ற மைத்துனரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.

அதிகரித்த பொருட்களின் விலையேற்றம்,வேலையின்மை,பொருட்கள் இன்மையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறான உதவிகள் மிகத்தேவையான ஒன்றாகும். உதவிகளைப் பெற்ற ஒவ்வொருவரும் தமது மனமார்ந்த நன்றிகளை இந்தச் சகோதரிகளின் குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button