இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வெளிநாட்டில் – வெளியான தகவல்!!

Gottapaya

யூலை 9 மக்கள் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தனது மாளிகையை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அருகில் உள்ள நாட்டில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button