இலங்கைசமீபத்திய செய்திகள்

3ஆம் தவணைப்பரீட்சை வடமாகாணத்தில் 13ஆம் திகதி ஆரம்பம்.

நன்கு படியுங்கள்

எதிர்வரும் 20 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகி கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்று மாரச் 13 ஆம் திகதி வடமாகாண மட்ட 3ஆம் தவனணபரீட்சைகள் தரம் 7-11 வரையான வகுப்புகளுக்கு ஆரம்பமாகின்றது.பரீட்சையை கருத்தில் கொண்டு மாணவ மணிகளே நன்கு படியுங்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button