இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சர் தகாத வார்த்தைப் பிரயோகம்!!

Education ministry

 பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட பிக்கு மாணவர்களின் கைது தொடர்பில  அவர்களை தாம் தலையிட்டு விடுவித்தது தொடர்பிலும் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த இன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் போது   கல்வி அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரிக்கும் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது கல்வி அமைச்சர் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாக கூறப்படுகிறது. 

பாளி  மற்றும் பௌத்த மாணவர்கள் குழு ஒன்று கல்வி அமைச்சிற்குள்  நுழைய முற்பட்ட போதே குறித்த.கைது நடவடிக்கை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button