இலங்கைசெய்திகள்

வயோதிபர் திடீர் மரணம்!!

Death

இன்று மதியம் புஸ்ஸல்லாவை விஸ்தரிப்பு மையத்தில் பேருந்தில் ஏற முற்பட்ட 75 வயதான முதியவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

தனியார் மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிவிட்டு பேருந்தில் ஏற முயன்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஹெல்பொட தோட்டத்தில் வசிக்கும் இந்த முதியவர் குறித்த மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button