இலங்கைசெய்திகள்

எரிபொருள் வரிசையால் மற்றொரு உயிர் பலி!!

death

55 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பாணந்துறை – வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சாரதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button