இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்கள் வெள்ளத்தால் நிறைந்தது கொழும்பு ( படங்கள் வீடியோ இணைப்பு)!!

Colombo

விசேட செய்தியாளர்

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தலைநகர் நோக்கி பெருவாரியான மக்கள் படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வரையிலான மக்கள் கூட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கூடி இருப்பதைக் காணமுடிகிறது.

நீர்கொழும்பு, வத்தளை, கலனி வீதி கடவத்தை, தெகிவளை, பத்தரமுல்லை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் அரசு எதிர்ப்புக்காக கூட்டம் கூட்டமாக தலைநகர் நோக்கி தற்போது படையெடுத்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை மேலும் ஒரு தரப்பினர் காலிமுகத்திடலில் அமைந்துள்ள கோட்டா கோ கவை அடைந்துள்ளனர்.

மேலும் சுதந்திர சதுக்கத்தில் இருந்தும் பொருளை கனத்தையிலிருந்தும் டெக்னிக்கல் சந்தியிலிருந்தும் போராட்டக்காரர்கள் தமது பேரணியை ஆரம்பித்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button