இலங்கைசெய்திகள்

கோட்டா கோ கமவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவின் நிழல்கள்!!

Gotta go gama

இன்று முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் 13 வது ஆண்டு நிறைவு தினம் நினைவுகூரப்பட்டுவரும் நிலையில் கோட்டா கோ கமவில் தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து நினைவுகூரல் அனுஷ்டித்து கஞ்சி வழங்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதுவரை தமிழர்களை அழித்ததற்கான வெற்றி விழா கொண்டாடப்பட்ட மண்ணில் இன்று தமிழர்களின் அழிக்கப்பட்ட வலி நினைவுகூரப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் இந்த நிகழ்வானது வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனவும் ஒரு மாற்றத்திற்கான அடித்தளம் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிங்கள நண்பர் ஒருவரின் முகநூலில் பதிவிடப்பட்டிருந்த படங்களே இங்கு நிழல்களாகத் தரப்படுகிறது.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button