காலி முகத்திடலில் இன்று மூன்றாவது நாளாகவும் மக்களின் எதிர்ப்பு அலை ஓயாமல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவன பணியாளர்கள் கடமையில் உள்ள பொலிசார் உட்பட அனைவருக்கும் சிற்றுண்டி வகைகளை வழங்கியவண்ணம் உள்ளனர். அத்துடன் இசைக்கலைஞர்களும் மக்களை மகிழ்விக்க அங்கு கூடியுள்ளனர்.
Related Articles
Leave a Reply
Check Also
Close