இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவிகள் கடத்தல் – கொழும்பில் பரபரப்பு!!

Colombo

 கொழும்பு  – பலாங்கொடை  பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாடசாலை விடுமுறை தினத்தன்று கடத்தப்பட்ட இவர்கள்  குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button