இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் விசேட பட்டிமன்றம்!!

Jaffna

 இந்தியாவின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி .  கவிதா ஜவகர் தலைமையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் 14. 03. 2023 அன்று மாலை. 5.00 மணிக்கு பட்டிமன்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கா? சமூகத்திற்கா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.

செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் மற்றும் திருமதி. மதன் கோசலை இருவரும் பொறுப்பு பெற்றோருக்கானது எனவும் 

திரு. ந. விஜயசுந்தரம் , செல்வி. தயாழினி குமாரசாமி ஆகியோர் பொறுப்பு சமூகத்திற்கானது எனவும் வாதிடவுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button