Breaking News
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
அக்டோபர் மாதம் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ இல்…
-
கொலைக்குற்றவாளிக்கு , கிளிநொச்சி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிப்பு!!
இன்று வியாழக்கிழமை (09) கிளிநொச்சி மேல் நீதிமன்றம் கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் இடம்பெற்று ஒன்பது வருடங்களின் பின்னர் சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
-
பிரான்ஸில் காணாமல் போன தமிழ் இளைஞன் – உறவுகளின் உருக்கமான வேண்டுகோள்!!
பிரான்ஸ் – பாரிஸ் புறநகர்ப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான மனோகரன் ஆகாஷ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்…
-
எரிவாயு விலை அதிகரிப்பு – புதிய விலைகள் இதோ!!
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ. 3,565*…
-
எரிபொருள் விலையில் திருத்தம்!!
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக…
-
மனைவி எனக்கூறி யுவதி ஒருவரை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல…
-
தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்!!
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை…
-
புலைமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!!
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக ஊடக சந்திப்பு ஒன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய…
-
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
பெய்துவரும் பலத்த மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில்…
-
க.பொ.த சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம்!!
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர்…