நாவல்

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 14!!

     மாலைச்சூரியன் தன் பணி முடித்து,  நிலவு மங்கைக்கு வழிவிட்டுப் புறப்பட்டான்.மஞ்சள் வெயில் தன் பொற் கதிர்களால் பூமியை நிறைத்தபடி இருந்தது. மணிகட்டைத் திருப்பி நேரம் பார்த்தான் தேவமித்திரன். …

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 12!!

     அன்று அவன் விடுப்பில் இருந்தான். ‘அப்பாவுக்கு திடீரென்று அசௌகரியம் ஏதும் ஏற்பட்டாலும் ‘ என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க,  ‘பாமதி அக்கா தனியாக சமையல் வேலை…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 11!!

     மாலைச்சூரியன் நிலாப்பெண்ணுக்கு மடல் வரைந்தபடி தனது உலாவை  முடித்துக்கொண்டிருந்தான்.வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த மக்கள் அனைவரும் மருந்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அலுவலக அறைக்குள் நுழைந்து வீட்டிற்குப் போக…

  • ஈரத் தீ ( கோபிகை) – பாகம் 10!!

     தங்கத் தட்டாக ஜொலித்தபடி தனது பணிக்குப் புறப்பட்ட ஆதவன், பூமிப்பெண்ணை மெல்ல மெல்ல தன்னொளியால் வசியம் செய்துகொண்டிருந்தான்.அதிகாலையின் புலர்வில் கண்விழித்த தேவமித்திரன் ,  மேசையில் இருந்த மின்குமிளை…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 9!!

     ‘தேவமித்திரனின் ஸ்கூட்டியில் தான் நான் வீடு செல்ல வேண்டும்’ என்ற எண்ணமே மனதில்  ஏதோ ஓர் உவகையைக் கொடுத்தது.நீண்ட நாட்களின் பின்னர் அவனையும் அப்பாவையும் கண்ட சந்தோசமாக…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 8!!

    Senior father and son sitting in car, driving and talking.  கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மெல்லச் சென்றுகொண்டிருந்தது மகிழுந்து. தந்தையாரை மெதுவாக  இருக்கையில் சாய்த்து…

  • ஈரத்தீ ( கோபிகை) – பாகம் 7!!

    பாகம் .7 ஆண்களும்  பெண்களுமாக  ஏற்றி வந்த வாகன ஒலி வைத்திய சாலை வளாகத்தை நிறைத்தது. காலையில் பால் மட்டும் குடித்துவிட்டு வந்து விட்டேன்.  சாப்பிடும் எண்ணம்…

  • ஈரத் தீ (பாகம் 6) – கோபிகை!!

    கூவிச்செல்லும் அம்பியூலன்ஸ் ஒலியானது வீதியை நிறைந்து ஒலித்துக்கொண்டிருக்க, அந்த அரசாங்க வைத்தியசாலை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கும் பெற்றவர்கள்,   அன்றைய தினம் வடக்கிற்கு வந்த அரசாங்கப்…

  • ஈரத் தீ (பாகம் 5) – கோபிகை!!

     ஏ – 9 வீதியில் விரைந்தது மகிழுந்து. ‘இதுவும் கடந்து போகும்….சுடரி..இருளில் ஏங்காதே….வெளிதான் கதவை மூடாதே’என்ற நெற்றிக்கண் படப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நினைவுகள் தாவிக்குதிக்க பாடலில் லயித்திருந்தேன்.வாழ்க்கை தான் எத்தனை மாற்றங்களைக்…

  • ஈரத்தீ (பாகம் 4) – கோபிகை!!

     நீதிமன்ற வளாகம் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியது.கறுப்பு அங்கியை அணிந்த சட்டத்தரணிகள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர். காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்தனர்.  அன்று…

Back to top button