செய்திகள்
-
அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சமூகப்பணி!!
அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ராஜி சுகந்தன் அவர்களின் தந்தையார் அமரர் இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக சக…
-
யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி!!
யாழ். வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் கனரக வாகனம் – உந்துருளியுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 14 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் குறித்த விபத்து…
-
நிலவில் தரையிறங்கியது சந்திரயான்-3!!
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ வெற்றிக்களிப்பில் உள்ளது. சந்திராயன் 3 இன் லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதிசெய்வதற்காக…
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை!!
இலங்கையின், பாடசாலைக் கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, கல்வியற்…
-
கல்மடு அ.த.க ஆரம்ப பாடசாலையின் கல்விக் கண்காட்சியும் கையெழுத்து சஞ்சிகை வெளியீடும்!!
கல்மடு அ.த.க ஆரம்ப பாடசாலை மாணவர்களின் கல்விக் கண்காட்சியும் கையெழுத்து சஞ்சிகை வெளியிடும் நிகழ்வும் 17.08.2023 வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ஆர். ஜே.…
-
கண் சிகிச்சைக்காக புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு!!
வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழும் இளம் தாய் ஒருவர் ஏழ்மை காரணமாக கண் சிகிச்சை செய்வதற்குரிய பணத்தினை ஏற்பாடு செய்யமுடியாத நிலையில் இருந்தார் . இவர், உதவி கேட்டுக்கொண்டமைக்கு…
-
பதிவாளர் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘…
-
கறுப்புப் பட்டியலில் 120 விசேட வைத்திய நிபுணர்கள் !!
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 2022ஆம்…
-
மகளின் திருமணத்தை முன்னிட்டு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!
இன்றைய தினம் நோர்வேயை சேர்த்த அமிர்தினி விமலராசன் தம்பதிகளின் அன்பு மகள் அகிலினா அவர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார். தமது மகளின் திருமண நன்நாளில் மிகவும் வறுமை…
-
சூழல் வெப்பமடைவதனால் அதிகரிக்கும் மன அழுத்தம்!!
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச் செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக…