செய்திகள்புலச்செய்திகள்

கண் சிகிச்சைக்காக புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு!!

Help

 வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழும் இளம் தாய் ஒருவர் ஏழ்மை காரணமாக கண் சிகிச்சை செய்வதற்குரிய பணத்தினை ஏற்பாடு செய்யமுடியாத நிலையில் இருந்தார் . 

இவர்,  உதவி கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக நோர்வேயை சேர்ந்த புலம்பெயர் உறவு ஒருவரும்  தமிழ் நாட்டைச் சேர்ந்த சக்திவேல் தமிழன்  என்பவரும் கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவினால்  பெண் ஒருவருமாக கண் சிகிச்சைக்கு உதவுவதற்கு முன்வந்து சிகிச்சைக்குரிய பணத்தினை வழங்கியிருக்கிறார்கள். 

இம் மூவருமே தொடர்ச்சியாக ஈழத்து உறவுகளுக்காக உதவிகளைச் செய்து வருபவர்கள். 

இவர்களின் உதவியினால் சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. ஒரு ஏழைக்குடும்பத்து சகோதரிக்கு உதவி புரிந்து அவரின் வாழ்விற்கு ஒளி ஏற்றி வைத்த,  நல்லுள்ளம்கொண்ட  மூவருக்கும்  உதவியினைப் பெற்றுக்கொண்டவர் நன்றி தெரிவித்துள்ளார்.. 

குறித்த மகத்தான சேவைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button