செய்திகள்புலச்செய்திகள்

அகவை நாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் உறவு!!

Birthday

 புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிக்கும் அருளானந்தம் பிரகாஸ் என்பவர் தனது  பிறந்த தினத்தை முன்னிட்டு   கஸ்ரப் பிரதேசத்து மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், கற்றல் உபகரணங்களுடன் சிற்றுண்டி வகைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்கி வரும் இவருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தமது வாழ்த்தினையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் உதவி பெற்ற   மாணவர்களும் வாழ்த்துகளுடன் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள். 

Related Articles

Leave a Reply

Back to top button