இலங்கைசெய்திகள்

நாளை வங்கி திறக்குமா!!

Bank

 நாளையதினம்  இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும்  திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

நாளை விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும் எனவும்

 அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே நாளை வங்கி திறக்கப்பட்டுள்ளதாகவும்  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க Shehan Semasinghe தெரிவித்துள்ளார்.   

Related Articles

Leave a Reply

Back to top button