Breaking Newsஇந்தியாசெய்திகள்

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட யாழ். தொண்டமானாறு இளைஞன்!!

Arrested

மாணிக்கவாசகம் மோகனராஜா (42) என்ற  யாழ்.  தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

படகு மூலம் தமிழகம் சென்ற இவர், தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

சட்டவிரோதமாக கடல் வழியாக வந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button