இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது!!

Arrested

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 9 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி மற்றும் பேசாலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button