இலங்கைசெய்திகள்

பாடசாலைக்கு அருகில் கஞ்சா விற்றவர் கைது!!

Arrested

இராஜகிரிய கல்லூரி ஒன்றிற்கு அருகில் மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்க முற்பட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

32கிராம் 68 மில்லிகிராம் கஞ்சா இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வெலிக்கடை – விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்ளெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button