இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையின் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!!

Srilanka

அமைதியான போராட்ட முன்னெடுப் மற்றும் கருத்து சுதந்திரம் என்பவை ஜனநாயக வழிமுறை எனவும் நிதானமான நடவடிக்கைகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. மேலும்

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button