இலங்கைசெய்திகள்

கடை உடைத்து உரப் பைகள் கொள்ளை!!

Amparai

கடையை உடைத்து களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

நெல் அறுவடைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உரப்பைகளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

Related Articles

Leave a Reply

Back to top button