இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் விபத்து – மூவர் பலி!!

accident

திருகோணமலையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது 

 மூதூர் – பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button