இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் விபத்து – ஒருவர் பலி!!

Accident

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இன்னொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர் அண்மையில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாடு குறுக்காகப் பாய்ந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

Related Articles

Leave a Reply

Back to top button