இலங்கைசெய்திகள்

குடத்தனை வடக்கு கண்ணகை கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு. ஆ. இராமநாதன் அவர்களுக்கு “யாழ் முத்து” விருது!!

A. Ramanathan annaviyaar

நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழாவில் குடத்தனை வடக்கு கண்ணகை கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு. ஆ. இராமநாதன் அவர்களுக்கு “யாழ் முத்து” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்து கலாசார பேரவையினால் “கலைக்கலசம்” என்னும் விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.

தன்னை முழுமையாக கலைப்பணிக்கு அர்ப்பணித்துள்ள திரு. இராமநாதன் அவர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளமை குடத்தனை வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு வாழ் மக்கள் அனைவரையும் பெருமை கொள்ள வைத்துள்ளது. இத்தகையோரின் சேவை என்பது எமது மக்களுக்கு தேவையானதொன்றாகும். இவர் இன்னும் பல விருதுகளைப் பெறவேண்டும் என ஐவின்ஸ்தமிழ் இணையதளமும் வாழ்த்தி மகிழ்கின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button