இலங்கைசெய்திகள்

தண்ணீர் தாங்கியில் டீசலை பதுக்கிய வர்த்தகர் கைது

சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் தண்ணீர் தொட்டியிலேயே டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 1400 லீற்றர் டீசல் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கொட்டாவ, மாகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட டீசலின் பெறுமதி 5 லட்சத்திற்கு மேல் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button