இலங்கைசெய்திகள்

வறிய நிலை முதியோருக்கு பூமணி அம்மா அறக் கட்டளையினரால் வழங்கி வைப்பு

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய நிலை முதியோர் 25 பேருக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவித்திட்டம் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இவ் உதவி வழங்கும் செயற்றிட்டத்தில் T.யோசேப், செயலாளர்,ந.விந்தன் கனகரட்ணம், தலைவர் நா.தனேந்திரன், உப செயலாளர் இ.சற்குருநாதன், ஆலோசகர் இ.மயில்வாகனம்,சமூக சேவையாளர் சி.வசீகரன் போன்றோரால் பயனாளிகளுக்கு இன்று உலர் உணவு நிவாரண பொருட்கள் நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button