இலங்கைசெய்திகள்

அச்சக திணைக்கள பணிகளும் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனை காரணமாக அரச அச்சக கூட்டுத்தாபண பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிடல் பணிகளுக்குத் தேவையான காகிதம் நிறைவடைந்துள்ளமையினாலேயே இவ் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button