இலங்கைசெய்திகள்

மூளாயில் நேருக்குநேர் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி

நேருக்குநேர் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இவ்விபத்துச்சம்பவம் நேற்று (20) இரவு 9.00 மணியளவில் மூளாய் – மாவடி வீதியில், காளிகோவிலடிக்கு அண்மையில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில், காரைநகர் கருங்காலியைச் சேர்ந்த 49 வயதுடைய சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா என்பவரே பலியாகியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button