இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு உணவிற்காக அவுஸ்ரேலியா 2.5 மில்லியன் அமெரிக்கடொலர் வழங்குகின்றது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளது.

நாட்டின் கஷ்டப்பிரதேசங்களில் போஷாக்கை அதிகரிக்கும் நோக்கில் இவ்நிதி வழங்கப்பட உள்ளதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மரிஸ் ஜேன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button