இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் முக்கியஸ்தர் அதிரடி இராஜினாமா!

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் , அவர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

இதன்போது அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

இதேவேளை பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இந்நிலையில் , ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button