இலங்கைசெய்திகள்

கேரள கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!!

Arrested

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் 650 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை கடலில் சந்தேகத்துக்குரிய படகினை சோதனையிடட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 172 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button