இலங்கைசெய்திகள்

ரமழான் பெருநாளை முன்னிட்டு விசேட சுற்றறிக்கை வெளியானது!!

Ramzan

ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. முஸ்லிம் மக்கள் தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 28 திகதியிடப்பட்ட, EST-6/03/LEA/3125 எனும் குறித்த சுற்றறிக்கையே இவ்வாறு பொது நிர்வாக அமைச்சினால். வெளியிடப்பட்டுள்ளது.

நாளாந்தம் தொழுகை நேரத்தை வழங்குமாறும் பண்டிகைகால முன்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button