இலங்கைமுக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்!!

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை இன்றைய சபை அமர்வையும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button