இலங்கைசெய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை!!

water cut

கொழும்பின் பல பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு 09,10,11,12,13, மற்றும் 14 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button