இலங்கைசெய்திகள்

குளவி கொட்டியதில் 60 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

Wasp

மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவித்தலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button