இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வர்த்தமானி அறிவிப்பு நீக்கம்!!

Vaccine

பொது இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி அட்டை அவசியமானது என வெளியான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.

ஏப்ரல் 30ம் திகதி பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமானது என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பே தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button