இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மஹபொல புலமைப்பரிசில் இன்மையால் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் சிரமம்!!

University

பல்கலைக்கழகங்களில் பல மாதங்களாக மாணவர்கள் மஹபொல புலமைப்பரிசில் பணம் பெற்றுக் கொள்ளப்படாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.


10 தவணைகளுக்கும் மேலாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்காமையால் பல்கலைக்கழக மாணவர்கள்கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையால் தனியார் விடுதிகளிலிருந்து கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் அவர்களில் சிலர் ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொண்டு கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button