இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ்ராணி புகையிரத சேவை ஆரம்பம்!!

Train

யாழ் ராணி 11.07.2022 (திங்கட்கிழமை) முதல் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.

இது தினசரி சேவையாகும்.
Train No.4880
காலை 6.00 க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இப்புகையிரதம் 8.11க்கு முறிகண்டியை வந்தடையும்.

பின்னர், இதே புகையிரதம்
Train No : 4441
இலக்கத்துடன் கிளிநொச்சியிலிருந்து 10.00க்கு புறப்பட்டு 11.55க்கு காங்கேசன்துறையை வந்தடையும்.

மீண்டும் 14.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இப்புகையிரதம் ( Train No : 4882)
16.10 மணியளவில் முறிகண்டியை வந்தடையும்.

மீண்டும் 16.40க்கு முறிகண்டியிலிருந்து புறப்படும் (Train No: 4443) 19.20 க்கு காங்கேசன்துறையை வந்தடையும்.

சாதாரண மூன்றாம் வகுப்பு பெட்டிகள் : 03
சாதாரண

இரண்டாம் வகுப்பு பெட்டி : 01

அனைத்து புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்படும்.

அதிகரித்த டீசல் செலவுகள், பஸ் கட்டணங்கள் காரணமாக யாழ் மக்களுக்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button