#Jaffna
-
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்!!
மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் பரமேஸ்வரி அவர்கள் 23.11.2023 அன்று காலமாகிவிட்டார். அன்னார், காலஞ்சென்ற செல்வன் -கொழுந்தி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கோபால்…
-
இலங்கை
யாழ். நூலக ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியும் பேரணியும்!!
தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் 2023 ஐ முன்னிட்டு 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண நூலக ஏற்பாட்டில் யாழ்.மத்திய கல்லூரிச் சமூகத்தினர் ஒன்றணைந்து விழிப்புணர்வு பேரணி ஒன்றினை…
-
செய்திகள்
சுவீடனில் இருந்து உதவிய புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து சுவீடனில் வசித்து வரும் விமல் என்பவர், மழையால் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்ரமான நிலையில் இருக்கும் இனங்காணப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். …
-
செய்திகள்
புலம்பெயர் உறவு ஒருவரின் உதவி வழங்கல்!!
நோர்வேயை சேர்ந்த புலம்பெயர் உறவு ஒருவர் நேற்றைய தினம் (12.11.2023) மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.…
-
செய்திகள்
ஆகுதியான சகோதரனின் நினைவு நாளில் வழங்கப்பட்ட உதவி!!
சிங்கப்பூரில் வசிக்கும் பாலசிங்கம் பாலகாசன் அவர்கள் மண்ணுக்காக விதையாகிப்போன தனது சகோதரன் மாவீரர் ஜனார்த்தனன் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் மகனையும்,கணவனையும் இழந்த தாயார் ஒருவருக்கு…
-
செய்திகள்
நினைவு நாளில் உறவுகளின் நிறைவான சேவை!!
திரு.சுப்பையா தனபாலசிங்கம் (சந்திரன்) அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவரது குடும்பத்தினரால் மதிய உணவு…
-
இலங்கை
மரண அறிவித்தல் – அமரர் சின்னையா திருச்செல்வம்.
அரியாலையைப் பிறப்பிடமாகவும் மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா திருச்செல்வம் (ஓய்வுநிலை ஆசிரியர்) 11.10.2023 புதன்கிழமை காலமானார். அன்னார், காலம் சென்ற சின்னையா – சின்னத்தங்கம் தம்பதியினரின்…
-
இலங்கை
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர் – ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்!!
புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுத்த தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் நிறைவு பெறறது. தரம்…
-
இலங்கை
கட்டைவேலி பொது நூலகத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சி!!
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கட்டைவேலி பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் “எங்கட புத்தகங்கள் ” ஊடாக இடம்பெறும் புத்தக கண்காட்சி 06.11.2023…
-
இலங்கை
யாழில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்!!
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம்…