#Jaffna
-
Breaking News
விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பொலிசில் தஞ்சம் – யாழில் பரபரப்பு சம்பவம்!!
யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஊர்காவற்றுறை, பெண்கள்…
-
செய்திகள்
உணவு வழங்கி நினைவு கூரப்பட்ட நினைவு தினம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரி வசந்தமாலா அவர்களின் மாமியாரான திருமதி சிகாமணி தர்மலிங்கம் அவர்களின் ஐந்தாவது வருட ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள…
-
செய்திகள்
நினைவு நாளில் உணவளித்து மனம் நிறைந்த பிள்ளைகள்!!
கனடாவில் வசிக்கும் சகோதரிகளான வத்சலா மற்றும் சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் மற்றும் தாயாரான சுகிர்தாதேவி ஆகியோரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தால்…
-
இலங்கை
மிகச்சிறப்பாக இடம்பெற்ற சாதாரண தர இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!!
*நேரடியாக 50 மாணவர்களும் இணைய தளம் ஊடாக 500 க்கு மேற்பட்டோரும் பயன்பெற்றனர். கடந்த திங்கள் இரவு 6 மணிக்கு வளர்மதி கல்விக் கழக மண்டபத்தில் தமிழ்…
-
செய்திகள்
தென்மராட்சி மாணவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு – சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!
யாழ். மாவட்ட பிரபல ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஐவின்ஸ்தமிழ் செய்தி இணையதளமும் மட்டுவில் தெற்கு வளர்மதி கல்விக்கழகமும் இணைந்து நடத்தும் இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 15.04.2024 …
-
இலங்கை
அகவை நாளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்தி அவர்கள் இன்றைய தினம் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்…
-
செய்திகள்
ஈடுசெய்ய முடியாத அன்பின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள் – புலமைச் சிகரம் வே. அன்பழகன்!!
————————- மட்டுவிலூரின் தேசிய அடையாளமே யாழ் மழழைகளின் மானசீக ஆசிரியரே உறவுகளின் உன்னத கொடையாளனே! பல்துறை ஆளுமையின் பண்பாளனே! ஆரம்ப துறையில் சிகரம் தொட்ட புலமைச்சிகரமே! மறைந்தும்…
-
செய்திகள்
நில அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று சென்றிருந்த நிலையில் …
-
செய்திகள்
அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து ஜேர்மனில் வசித்துவரும் ரஞ்சினி என்பவர் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்டதெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். தனது பிறந்த தினத்திற்காக…
-
செய்திகள்
இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்திமாலா குணா அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி உதவும் பொருட்டு…