இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நாவலப்பிட்டியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

Srilanka

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நாவலப்பிட்டியில் தீப்பந்தம் ஏந்தி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்பின் அங்குள்ள கோயில் ஒன்றில் தேங்காய் உடைத்து தற்போதைய அரசாங்கம் பதவி விலகவேண்டும் எனக்கோரி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button