இலங்கைசெய்திகள்

கோப் குழுவில் மீண்டும் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர்!!

Srilanka

அண்மையில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவித்து பதவி விலகிய முன்னாள் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி பெர்டினண்டோவை இன்று மீண்டும் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று 11 மணியளவில் அவர் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

அவருடன் கலந்துரையாடி அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்களை ஆராய்ந்து அவர் கோரிய சாட்சியத்தின் ஒரு பகுதியை நீக்குவது தொடர்பாக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button