செய்திகள்தொழில்நுட்பம்

சமூக வலைத்தள விதிகள்  பற்றி அறிந்து கொள்வோம்!!

Social media

5. நாம் சீரியஸ் பதில் சொல்லுகிறோமா அல்லது நக்கல் அடிக்கிறோமா என்று பிறர் யூகத்திற்கு விடக்கூடாது.

6. எவரையும் தனிப்பட்ட காயப்படுத்தும் மெசேஜ் குரூப்பில் போடக்கூடாது.

7. தனியான பதில் தர வேண்டும் என்பதை குரூப்பில் போடக்கூடாது.

8. எந்த ஒரு பதிலையும் 48 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும்.8. கேப்பிடல் லெட்டர் பயன்படுத்த கூடாது 

9. ஒரு நாளைக்கு பல முறை மெசேஜ் போடக்கூடாது. எல்லோர் போஸ்டிற்கும் நாம் பதில் போட வேண்டும் என்று அவசியம் இல்லை.

10. வதந்திகளை நிச்சயம் பகிரக்கூடாது.

11. அரசியல், மத ரீதியான – மனம் புண்படுத்தும் கமெண்ட் நிச்சயம் போடக்கூடாது.

12. சிலர் எந்த ஒரு விஷயத்திற்கும் பதில் போடாமல் இருக்கலாம். அதற்கு குரூப்பில் ஏலம் போட்டு பதில் கேட்க கூடாது 

13. எப்படியாவது பதில் வரவழைக்க சிலர் திரும்பத் திரும்ப அது பற்றியே பேசி பலரை மனம் கோணச் செய்வர்.

14. சிலர் உண்ணாமல், உறங்காமல் ஒரே காரியமாக போஸ்ட் போட்டுக் கொண்டு இருப்பர். குரூப் இருக்கும் மூட் பற்றி கவலைப் பட மாட்டார். 

15. சில கெட்ட செய்தி வந்திருக்கும். அதனை சற்றும் பாராது, ஒரு தமாஷ் வீடியோ போடுவார் சிலர். அதனால் மற்றவர் மனம் புண்படலாம்

16. தொடர்ந்து சிலர் அந்த குரூப்பில் இருக்கும் பலரை ஏதாவது கமெண்ட் போட்டு அவமானப்படுத்தி இன்பம் காணுவர். புரிந்து கொண்டு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளுவது நல்லது. 

17. குரூப்பில் இருக்கும் நபர்களை சமமாக நடத்துவது நல்லது. யாரும் மேலோர் கீழோர் என்று மட்டம் கிடையாது 

ஒரு குரூப்பில். இந்த எளிய விதிகளை கடைபிடித்து சமூக வலைத்தளங்களில் இன்பமாக இருப்போம். இன்பத்தை அளிப்போம்.

டாக்டர் பாலசாண்டில்யன் 

– மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் 

Related Articles

Leave a Reply

Back to top button